Monday, October 15, 2007

நின் நிலை கண்டு கறைவதை
அறிவாயோ தோழி
உன் துனைக்காக ஆண்டவனை
அழைக்கின்றேன் தோழி
உயிர் காக்கும் நட்பினை
மறப்பேனோ தோழி
உன் வலிக்கான மருந்தினை
தந்துவிட்டேன் தோழி
ஆழ்மனதின் பாரத்தை என்னிடம்
விடு தோழி
கனம் தாழ்ந்த மனதோடு
இமை சேர்ப்பாய் தோழி...

No comments: