நின் நிலை கண்டு கறைவதை
அறிவாயோ தோழி
உன் துனைக்காக ஆண்டவனை
அழைக்கின்றேன் தோழி
உயிர் காக்கும் நட்பினை
மறப்பேனோ தோழி
உன் வலிக்கான மருந்தினை
தந்துவிட்டேன் தோழி
ஆழ்மனதின் பாரத்தை என்னிடம்
விடு தோழி
கனம் தாழ்ந்த மனதோடு
இமை சேர்ப்பாய் தோழி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment